பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-21.12.2023
கவி இலக்கம்-1890
கடந்து வந்த பாதையில்
———————
கடந்து வந்த பாதையை
நான் திரும்பி பார்க்கிறேன்
கொஞ்சம் கரட முரடானதும்
மற்றும் பலதும் பத்துமாகவே இருந்தன
சிற்சில சந்தோஷங்கள் உறவுகள் பிரிவுகளும்
ஆற்றுப் படுத்த முடியாத நிலையானதே
நாடு விட்டு நாடு வந்து இற்றைவரை
சொகுசான வாழ்வை வாழ்வாக்கி
தனிமையில் இருக்க எம்மை தவிக்க வைத்தது
பிள்ளைகளுடன் துணையில் ஆதரவு பெற்று
வாழ்ந்து கொண்டு கடந்து வந்த பாதையானது
சுக பெலனற்று இருக்கையிலே இணையம் உதவியது
படித்தேன் அறிந்தேன் எழுத்துப் பணியில் வளர்ந்தேன்
சுயமாக வாழ்ந்து பலதும் பெற்று காலத்தை களித்தேன்
பல நிகழ்வுகளில் பங்கு பற்றி உறவுகளை சந்தித்தேன்
அன்பான உறவுகள் அரவணைப்பை பெற்றேன்
பல உறவுகளின் தோழமை கண்டு வியந்தேன்
புது மனையில் புதுமையாக புதுப் பெண்ணானேன்
பலதையும் எழுத்துப் பணியில் சாதித்தேன்
தாயகத்தில் கரம் கொடுத்து மகிழ்வு கொண்டேன்
பல வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் பெற்றேன்
என் சுதந்திர வாழ்வில் நடந்து சென்று கடந்தேன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading