08
May
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
08
May
பாசப்பகிர்விலே!
நகுலா சிவநாதன்
பாசப்பகிர்விலே!
சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி
பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய்
படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...
Jeya Nadesan
வியாழன் கவிதை நேரம்-28.12.2023
கவிதை இலக்கம்-1792
பிறப்பின் புதுமைகள்
——————
பூமியில் புதுமை நடந்தது உண்மை
புள்ளினங்கள் ஆடிப் பாடியது பெருமை
விண்ணவர் மண்ணவர் சேர்தது அன்பை
பாலக இயேசு அவதரித்து மேன்மை
அன்னை மரியாள் பெற்றது உண்மை
வானதூதர்கள் கானம் பாடியது இனிமை
இடையர்கள் காத்து நின்றது நன்மை
வானிலே விடி வெள்ளி பாதை காட்டிய நேர்மை
ஞானிகள் காணிக்கை கொடுத்தது அன்பை
இறுதியில் அவர்களும் சந்தித்தது உண்மை
புதுமை கண்டு பூரித்தது அதிசய செய்கை
விடுதலையின் விடியலாய் அவதரித்தது உண்மை
சிரித்த முகத்துடன் இளைய பூ மலர்ந்து சாதனை
சரித்திரத்தின் புதுமையாய் உதித்தது சரிதை
மனிதம் மலர்ந்திட மண்ணிலே தோன்றியது நன்மை
உத்தமனாய் பிறந்த இயேசுவை ஆராதிப்போம் கடமை

Author: Nada Mohan
08
May
அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து
உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர...
06
May
வசந்தா ஜெகதீசன்
பசுமை..
புரட்சியின் புதுமை
காட்சியில் பசுமை
ஆட்சியில் அருமை
அகிலத்தின் மெருகை
அழகுறு வசமாய்
ஆக்கிடும் எழிலாய்
நீக்கிடும் வெறுமைக்கு
நிகரேது செப்பு!
பூக்களும்...
06
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
06-05-2025
பச்சைப் பசேலென போர்த்திய பூமி
பார்க்கும் இடமெங்கும் குளிர்ச்சி
இயற்கை உணவை உண்டு
இலவச...