13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
Jeya Nadesan
கவிதை நேரம்-15-02-2024
கவி இலக்கம்-1819
காற்றின் வழி மொழியாகி
வாழ்வு தந்தாய்
————–
சுவைக்கும் நாவினில் நம் மொழியை
உச்சரிக்க தேன் மழை பொழிகிறது
சுவாச மூச்சினில் கன்னித் தமிழை
காற்றின் மொழியாகி இணைய மூலம் தந்தது
ஓயாது ஓங்கி ஒலித்த நிலை கேட்க வைத்தது
ஒதுங்கி நின்ற எம்மவர்க்கு பலன் தந்தது
எழுத்து மூலம் பலதை எழுத தூண்டியது
பற்பல கவிதைகளை எழுதி கவிஞராக்கியது
நாளாந்தம் எழுதி அறிவை பெருக்கியது
மேடைகளில் கூச்சமின்றி காற்றில் கலந்தது
நாலு பேருடன் நயமுடன் பேச வைத்தது
நல்ல உறவுகளை கண்டு கொள்ள உதவியது
உள்ளத்தில் அறிவைப் பெருக்கி வளர்த்தது
வாழ்விலே உயர வைத்தது மகிழ்வானது
சிகரத்தில் சென்றாலும் சிதறாது தமிழ்மொழி
எம்மை வாழ வைத்த காற்றலையும் குறையாது
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப்...
16
Nov
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி இல_ 211
"கல்லறை திறக்கும் "
கல்லறை பூக்கள்
காவிய நாயகர்கள்
காரிருளை அகற்றிய
கார்த்திகை...
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...