16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-05.03.2024
கவிதை இலக்கம்-255
“பகலவன்”
———-
பகலவன் பல சிறப்பு பெயர்களில் சிறப்பான்
ஞாயிறு திங்கள் கதிரவன் சூரியன் பரிதி
செங்கதிரோன் என பெயர் பதிப்பான்
காலையில் கதிர்கள் பரப்பி எழுவான்
மதியமதில் உச்சி வெயிலால் சுட்டெரிப்பான்
மாலையில் உறங்க ஓடி ஒளித்திடுவான்
கோடையில் மரம் துளிர்க்க மலர் மலர வைப்பான்
உயிர்கள் உற்சாக பெற வளர்த்திடுவான்
கடும் வெப்பம் தந்து பயிர்களை எரித்திடுவான்
கிணறு குளம் குட்டை வற்ற உயிர் சாக வைப்பான்
இவ் வருடம் கடும் வெப்பம் பகலவன் தருவான்
இயற்கை அழிவு ஆய்வின் வாக்கு சொன்னான்

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...