29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
Jeyam
திமிர்
பொய்யாக வேடம் போட்டு நடிப்பவர் இடையில்
மெய் பேசி உலவுகின்றேன் திமிரான நடையில்
பிழையாய் நினைத்து விடுவாரோவென வாழ்வதோ பயந்து
பிழை விடாது வாழுகின்றேன் செயல்களாலே உயர்ந்து
யாரோடு என்றாலும் மனதிற்பட்டதை பட்டென பேசுகின்றேன்
ஊரோடுநான் ஒத்துப்போகவில்லை எனக்கூறுவோரால் கூசுகின்றேன்
நான் செய்வது பிடிக்காவிடின் முகத்திற்குமுன்பாக கூறலாம்
தான்தனக்குள் தவறான புரிதல் இப்படி யார்யாரெலாம்
என்னையடக்க நினைப்போர்க்கு மனதிலேனோ பட்டது கறை
தன்மானத்தை இழக்காது வாழ்கின்றேன் இதற்குள்ளேயேனோ ஒருகுறை
கட்டுப்பாடுகள் போட்டு என்னை அடக்கிக்கொள்ள முடியாது
திட்டம்போட்டு கவிழ்க்க நினைப்பினுமென் திமிர் படியாது
ஜெயம்
06-03-2022

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...