இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

K.Kumaran

வியாழன் கவி
ஆக்கம். 77

மாற்றத்தின் திறவு கோல்

மன்னிப்பு
மடந்தையை
தரும் கசக்கும்

எதிர்பதனால்
என்ன இலாபம்
எரியும் தீயை
வளர்பது அன்றோ

மௌனம்
கொண்ட
அலட்சியம்
மறைமுக தண்டனை

மாற்றத்தை
மனதில்
உணரத்தும்
திறவு கோல்

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading