அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

K.Kumaran

சந்தம் சிந்தும்
ஆக்கம் 187
ஏன் இந்த மாற்றம்

உடல் சோர்ந்து
மனம் சோர்ந்து
நடை தளர்ந்து
நா வறண்டு

ஓர் இடத்தில் குந்தி
ஒழுகற்ற மூச்சு இறைப்பும்
ஓரக் கண்ணீரும்
உடல் நடுங்க

பிசையும் வயிற்றின்
பினைப்பினை நினைக்க
இரு நாள் வாய்க்கு
வேலையில்லாதால்
வந்த பசியேன
உணர்கின்றான் !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan