K.Kumaran

சந்தம் சிந்தும்
ஆக்கம் 187
ஏன் இந்த மாற்றம்

உடல் சோர்ந்து
மனம் சோர்ந்து
நடை தளர்ந்து
நா வறண்டு

ஓர் இடத்தில் குந்தி
ஒழுகற்ற மூச்சு இறைப்பும்
ஓரக் கண்ணீரும்
உடல் நடுங்க

பிசையும் வயிற்றின்
பினைப்பினை நினைக்க
இரு நாள் வாய்க்கு
வேலையில்லாதால்
வந்த பசியேன
உணர்கின்றான் !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading