13
Oct
ராணி சம்பந்தர்
இயற்கை வரமே
இதுவும் கொடையே
மழை வருது வெயில் தருது
மழையை விடச் சின்னதே
அதற்குள் இருக்கும்...
09
Oct
வரம்பு மீறாதே
-
By
- 0 comments
வரம்பு மீறாதே சர்வேஸ்வரி சிவரூபன்
ஃஃஃஃஃஃஃஃஃ
மனிதம் சிறக்க பழகு மனிதா
புனிதம் அதை உணர்வாய்...
09
Oct
இணையமே நீ இல்லையெனில்
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
துணையது தந்திடும் பலவாய்
துயரமும் துக்கமும் ஆற்ற
அணைப்பவர் முகமது அறியா
அன்பினில் ஒன்றியே எழுத
கணையது...
pon.tharma.
வணக்கம் .
இது வியாழன் கவி .
இலக்கம் -537
ஆகா வியப்பில் விழிகள் .(15.03.23.)
—————————————-
பற்றுடையார் (இவர் )தமிழில் ,பேசுடுவார் அழகு மொழியில் .
கற்றதுவும் தாய் மொழியில் ,கடைசிவரை ,மூச்சென்றார் தன்வழியில் .
பெற்ற தாயிலும் மேலென்றார்,நம் மொழியை .
மற்றவர்க்கும் உகந்தளிக்க ,மனமுகந்தார்,தனி வழியில் .
கனத்த வேளையிலும் ,கலக்கமின்றிச் ,சுமந்து செல்வார் .
மனத் தூய்மையுடன் ,மக்களிடம் சேர்த்திடுவார் .
பருத்த ஆலாயிருந்து ,பங்களிப்புச் செய்திடுவார் .
விருப்புடைய பட்சிகளை ,வரவேற்று வளர்த்திடுவார் .
ஆகா …….வியப்பில் ;;;;;;;;; விழிகள் ;;;;;;;
இறுதிவரை தொடரும் ,,,, பணிகள் .
ஆக்கம்
பொன்.தர்மா

Author: Nada Mohan
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...
11
Oct
-
By
- 0 comments
ஜெயம்
பெண் ஓர் இல்லறத் துறவி
அன்பை அள்ளி இறைத்திடும் இறைவி...