 
		
		
     
					
					                - 
						        Nada Mohan
Posts
 
		இசை பாடும் குயில்கள்
				ராணி சம்பந்தர் இசை பாடும் குயில்கள் வசை பாடி வாடிய படியே பெருவாரியாய் வேறிடம் தேடியே பறந்து ஓடுதே கால மாற்றம் ஆரம்பமே கோலம் மாறிய குளிரில்			
		 
		வாணியின் வளவு
				ராணி சம்பந்தர் வாணியின் வளவு பெரியதோர் காணி நாணிக் கோணியே தோணியிலேறியபடி வலித்து வலித்துச் உள்ளே சென்றாள் வேணி கடல் போல ஒரே வெள்ளம் உடைந்த வீட்டுச்			
		 
		“வாணியின் வளாகம் “
				சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_203 “வாணியின் வளாகம்” வீட்டில் ஒரு குயில் வளாகத்தில் பல குயில்கள் கச்சேரியும் ஒலியும் ஒளியும் சத்தத்துடன் யுத்தம்! நான்கு சுவருக்குள்			
		 
		வேருக்கு உரமாகியவன்
				ஜெயம் விடியலை தந்து தன்னை சுருக்கிக்கொண்டது தீபம் குடிகொண்ட தாகத்தினால் உயிரை கொடுத்து தியாகம் இனத்தின் வாழ்வு செழிக்க தன்னை அழித்த தன்மை குணத்தால் அவனே தங்கம்			
		 
		தியாக தீபமிவன்
				இரா.விஜயகௌரி வாழ்வுச் சுழல் அலையும் வைகறை எதிர்நீச்சல் திசைகொள் எதிர் மறைகள் தீர்க்கவொண்ணா பெருஞ்சமர்கள் தாய்த்தமிழும் தாய்மண்ணும் -ஊன் உடம்பினுள்ளே தகித்தெழுத வேர்தாங்கும் விழுதானான் -அவன் விசைதாங்கும்			
		 
		திலீபன் தியாக வலி
				” திலீபன் தியாக வலி” 18/09/25 ஆண்டுகள் தான் ஆண்டாண்டு கடந்தாலும் நம் உள்ளமெல்லாம் மெழுகாக உருகி அழும் கண்களிலே உன் தியாக வலி தேடலோடு கைகள்			
		 
		தியாக தீபம் திலீபன்
				நகுலா சிவநாதன் தியாக தீபம் திலீபன் நல்லுர்ரின் முன்றலிலே உயிர்த்தியாகம் நாம் பார்க்க எழுந்ததே உண்ணா நோன்பு கல்லூரி படிக்கையிலே கண்டுகொண்டோம் கண்ணீரும் விட்டழுதோம் கலங்கியே போனோம்			
		 
	 
	 
											 
											 
											