

-
Nada Mohan
Posts

Turkeyஇல் போராட்டம்(அட்சியா)
Turkeyஇல் போராட்டம் நடத்திய மாணவர்கள்,Turkey காவல்துறையால் அடிக்கப்பட்டு கைதி செய்யப்பட்டனர்.இதனால் நிறைய பெற்றோருக்கு கவலை. In der Türkei haben viele Studenten Protestiert,jedoch wurden einige

விடைபெறுவாய் ரமலானே
வஜிதா முஹம்மட் விடைபெறுவாய் ரமலானே விழித்தி௫ந்தோம் பசித்தி௫ந்தோம் தி௫மறை ஓதியி௫ந்தோம் விழி நனைய வேண்டி௫ந்தோம் நீண்டநேரத் தொழுகையோடு இணைந்தி௫ந்தோம் காஸா மக்கள் நிம்மதிகாய் இ௫கரத்தை ஏந்தி௫ந்தோம் ௨ழைத்த

இது என்ன விண்ணாணம்???
நகுலா சிவநாதன் இது என்ன விண்ணாணம்??? காலைக்கடனை முடித்திட நீயும் கண்ணுக்குள் தெரிகிறாய் அம்மா விண்ணுக்குள் சென்றிட்டாய் யென விண்ணாணம் சொன்னவர்கள் அன்று மண்ணுக்குள் புதையுண்டாலும் ……

“நான் நானாக”
நேவிஸ் பிலிப் கவி இல்(416) நான் நானாகி மனதளவில் தோப்பாகி எதிர் பார்ப்பு ஏதுமின்றி செழித்தே நான் வளர்ந்திடுவேன் எனக்கு நானேயென என் முனங்கல் இசையாக எனக்கென