” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தாயுமானவர்

நகுலா சிவநாதன்
தாயுமானவர்

தாயுமானவர் அப்பா தந்தையானவர்
சோதியானவர் அப்பா
சொந்தம் நீங்கள் தான் அப்பா
நீதியாவர் அப்பா நிச்சயம் ஆனவர்

சின்ன வயதில் எமை வளர்த்தவர்
சிங்காரக் கதை சொல்லி வளர்த்தவர்
அம்மா இல்லாவிட்டாலும்……
அரவணைத்து வளர்த்தவர்

செம்மை வாழ்வில் செழிக்க வைத்தவரே
உண்மை சொல்லி வாழ்ந்த உத்தமர்
தன்னம்பிக்கை தந்த எங்கள் அப்பா
தளராது அப்பா உந்தன் அன்பு

நகுலா சிவநாதன் 1810

Nada Mohan
Author: Nada Mohan