கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

தாயுமானவரே…..

வசந்தா ஜெகதீசன்
தந்தையென்னும் தைரியவாதி
தனித்துவம் பேணிடும் உறவாளி
எதற்கும் முதன்மை முதலீடாகும்
துணையாய் காக்கும் துணிவின்
தேர்ச்சி
பாசச் சிறகின் பண்பில் மிளிரும்
படிப்பினை ஊட்டியை பாதைச் செதுக்கும்
அன்பின் ஊற்றில் அவதாரம் தொனிக்கும்
எந்தை வாழ்வே எதற்கும் முதன்மை
தாயுமானவராய் தற்காக்கும்
பெருமை
வலிகள் நீக்கியே வழியைச் சுட்டும்
வரமாய் கிட்டிய தாயுமானவர்
அன்பின் ஆதாரம் அவனிக்கு அடையாளம்
முதலெழுத்தின் முத்திரையாய்
முதன்மை தந்த அன்புறவே
பேரன்பின் பெருவரம்!
பேறுகொள் தனித்துவம்!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading