28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
தாயுமானவரே…..
வசந்தா ஜெகதீசன்
தந்தையென்னும் தைரியவாதி
தனித்துவம் பேணிடும் உறவாளி
எதற்கும் முதன்மை முதலீடாகும்
துணையாய் காக்கும் துணிவின்
தேர்ச்சி
பாசச் சிறகின் பண்பில் மிளிரும்
படிப்பினை ஊட்டியை பாதைச் செதுக்கும்
அன்பின் ஊற்றில் அவதாரம் தொனிக்கும்
எந்தை வாழ்வே எதற்கும் முதன்மை
தாயுமானவராய் தற்காக்கும்
பெருமை
வலிகள் நீக்கியே வழியைச் சுட்டும்
வரமாய் கிட்டிய தாயுமானவர்
அன்பின் ஆதாரம் அவனிக்கு அடையாளம்
முதலெழுத்தின் முத்திரையாய்
முதன்மை தந்த அன்புறவே
பேரன்பின் பெருவரம்!
பேறுகொள் தனித்துவம்!
நன்றி
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...