07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
தாயுமானவர்
ஜெயம்
கண்ணுக்கு தெரிந்தும் புரிந்தறியாக் கடவுள்
அன்பை உழைப்பால் காட்டிடும் உறவு
அவர் சொற்களால் தீர்ந்திடும் வலிகள்
அவரைப்போல் எவர் காட்டுவார் நல்வழிகள்
அழத் தெரியாத அற்புதப் பிறப்பு
அளவில்லா பாசத்தை அடக்கிவைப்பதவர் சிறப்பு
கடமைகளை தவறாது கடைப்பிடிக்கும் கடமைவீரன்
உடைமையென சொந்தங்களை எண்ணிடும் சொந்தக்காரன்
கருவறையில் சுமக்கவில்லை ஆயுளுக்கும் சுமப்பவர்
புரியாமல் இருந்துகொண்டு பெரிதாக செய்பவர்
ஓயாமல் உதித்துவிடும் மண்ணுலக ஆதவன்
ஆயிரம் உறவிருப்பார் அவரன்றோ நாயகன்
வாழ்நாளெல்லாம் போராடும் வாழ்க்கை போராளி
தாழ்ந்துவிடாதே குடும்பத்தை தாங்கும் சுமைதாங்கி
மார்பிலும் தோளிலும் சுமந்த தாயுமானவர்
தேரேற்றி கொண்டாடப்பட வேண்டிய
இறையுமானவர்
04-06-2025
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...