-
Nada Mohan
Posts
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை பேரையும் ஏற்ற இறக்கம்
பாசப்பகிர்விலே!
நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம் நீ சுடர்போல் வளர்த்தாய் சுந்தரத்தாய் நீயம்மா! வெற்றுக்கடதாசியல்ல
பாசப்பகிர்வினிலே-2006
ஜெயா நடேசன் மண்ணிலே பிறந்து வாழ்ந்திட்டாய் மடியிலே கனமின்றி மகிழ்வாக குடும்பத்திலே ஒளி தரும் விளக்காக மண்ணிலே உலாவிய மனிதத் தாயாக தரணியிலே அனைவர்க்கும் அன்னையாக பராமரித்து
“பாசப் பகிர்வினிலே”
நேவிஸ் பிலிப் கவி இல(436) நெஞ்சினில் ஈரம் கண்களில் கருணை சொல்லில் கனிவு எல்லைற்ற அன்பு மூச்சுக் காற்றீந்து முன்நூறு நாள் மடி சுமந்து மாசில்லா மாரமுதூட்டிய
பாசப்பகிர்வினிலே..
சிவதர்சனி இராகவன் வியாழன் கவி 2145!! பாசப்பகிர்வினிலே..!! பக்குவமாய் இரு ஐந்து திங்கள் பகல் இரவாய்க் கண்விழித்து பாலூட்டித் தாலாட்டி வளர்த்து ஆளும் அன்னை வடிவே வாழ்க..
பாசப் பகிர்வினிலே…
வசந்தா ஜெகதீசன் தாயென்னும் தைரியத்தில் தற்காத்த பொக்கிஷத்தில் உறவான தொப்புள்கொடி உதிரத்தின் தொடர்புவழி அகிலத்தில் எமையீன்று அரவணைத்துக் காத்த தாய் உதிரத்தை பாலாக்கி உயிர் மெய்யாய் உணர்வூட்டி
பாசப்பகிர்வினிலே
ராணி சம்பந்தர் தரணியில் தாயின் நேசந்தனை வாயினால் சொல்லத் தமிழிலே எந்த வார்த்தையும் வரவில்லையே பத்து மாதம் கரு சுமந்த போதும் வலி வேதனை சூழ்ந்த போதுமே
பாசத்தின் பகிர்வினிலே
வஜிதா முஹம்மட் ௨டலுக்குள்ளே அரண் அமைத்தாய் ௨ணர்வாலே என்னை அரவணைத்தாய் ௨திரக்குழிக்குள்ளே மறைத்துவைத்தாய் ௨யிர்துடித்து என்னை வெளியேவரவழைத்தாய் ௨ள்ளாற ஏக்கங்கள் சுமர்ந்தி௫ந்தாய் ௨லாவி அன்புதன்னை பகிர்ந்தி௫ப்பாய் அழகா
பாசத்தின் பகிர்வினிலே (712)
செல்வி நித்தியானந்தன் பாசத்தின் பகிர்வினிலே காலமும் எமக்காய் வாழ்ந்து கண்ணிலே வலிகளை சுமந்து கடமைதனை திறம்பட செய்து நேர்த்தியும் பலதினை செய்து நெஞ்சிலே கனமும் தாங்கியவர் பணிகள்