” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஒத்திகை

செல்வி நித்தியானந்தன்
ஒத்திகை
இல்லற இணைப்பு இப்போ
ஒத்திகை போன்று நடக்கினம்
இருப்பு அணைப்பு தப்போ
இடர் விலக்கி செல்லினம்

ஒத்திகை பார்கா வாழ்வும்
ஒற்றுமை கொண்டு தொடரும்
ஒத்திருக்கை ஒட்டிய நகர்வும்
ஒப்புவமை சொல்லியே படரும்

இல்லறம் என்னும் நல்லறம்
இன்பமாய் வாழ வழிசமைக்கும்
இகபர சுகமாய் சொல்லறம்
இதமாய் வாழனும் ஒத்திணைவாய்

Nada Mohan
Author: Nada Mohan