-
Nada Mohan
Posts
உயிர்நேயம்..
உயிர்நேயம்…… மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல் மதிப்போடு உயிர் போற்றும் விடியல் எம்போல பிறர் வாழ எண்ணல் உயிர்நேயப் பண்பாகும் உலகில் ஆதவனின் ஒளி போல பரந்து
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது போன்ற வார்த்தையும் பாசமலரே பாய்ந்தது தேனாறாய் அகத்திலே மோசமில்லாத உறவோடு