User banner image
User avatar
  • Nada Mohan

Posts

அகவை இருபத்தியெட்டா…

வசந்தா ஜெகதீசன் அவனியின் முதலீடே அகவை இருபத்தியெட்டா புதைநிலத்து பொக்கிசமாய் பூத்திட்ட ஒருநாள் தடைகளையே படிகளாக்கி தன்னம்பிக்கை பதித்தது தமிழுக்கே மகுடமிட்டு முதலொலியாய் ஒலித்தது உருவாக்கத்திறனிலே உலகெல்லாம்

எழுத்தாளர் வாரம்

இரா.விஜயகௌரி அன்னையின் மொழியாய் அழகின் தமிழாய் அவர் கிள்ளை மொழியில்அமிழ்தென தெள்ளிய இழையாய் விதைத்த தமிழ் சுவைத்து எடுத்து தொடுத்து மகிழ்ந்து விதைத்து வியந்து வினைத்திறன் பின்னி

எழுத்தாளர் வாரம்

செல்வி நித்தியானந்தன் எழுத்தாளர் வாரம் ( 718) எழுத்தாளர் வாரமும் எழிலாய் வந்திடுமே எண்ணும் எழுத்தும் எழுகைக்கு உரமாமே எண்ணச் சிறகுதனை எழுத்திலே பதியட்டும் ஏற்றம் கண்டும்தான்

PAMUGA SIRRAPU

—————- புலம்பெயர் வாழ்வில் சரித்திரமானது லண்டன் தமிழ் வானொலி 1990 அடுத்த தலைமுறை நோக்கிய பயணம் 10.06.1997 பாமுக தமிழ் வானொலியானது இணைய அதிபர் தொகுப்பாளினி வாணி

நாளை…

வசந்தா ஜெகதீசன் நாளை.. ஒத்திகை ஓன்று விலகும் ஒரு நாள் உதயமாகும் தொடர்ந்தவை வாழ்வாய் மலரும் தொன்மையும் எம்மை உராயும் ஆளுமை வேர்கள் பதியம் அவரவர் வாழ்வின்

வேகம் விவேகம் – 181

Constructed by Niithini Thavakumar using PuzzleMe’s online cross word generator

தனியார் பள்ளி மாணவர் எண்ணிக்கை 11,000 குறைந்துள்ளது.

1.தனியார் பள்ளி மாணவர் எண்ணிக்கை 11,000 குறைந்துள்ளது. Private school pupil numbers drop by 11,000. 2.நாய் நடைபயிற்சி செய்பவரைக் கொன்ற சிறுவன் மற்றும் சிறுமிக்கு

Jeya Nadesan

தாய்க்கும் பிள்ளைக்கும் தலைவனார் தாயுமானவர் குடும்பத்தில் முதல் தலைவனாவர் உழைப்பால் மிகவும் உயர்ந்தவர் தந்தை எனும் உயர் மனிதரே பிள்ளைகளின் வருங்கால வாழ்க்கை வழி காட்டி தோளில்

தாயுமானவர்

நகுலா சிவநாதன் தாயுமானவர் தாயுமானவர் அப்பா தந்தையானவர் சோதியானவர் அப்பா சொந்தம் நீங்கள் தான் அப்பா நீதியாவர் அப்பா நிச்சயம் ஆனவர் சின்ன வயதில் எமை வளர்த்தவர்

“தாயுமானவர்..”

சிவதர்சனி இரா வியாழன் கவிதை நேரம்..!! கவி-2161 “தாயுமானவர்”.. தாயுக்கும் தாயாகி சேயுக்கும் தாயாகித் தரணியிலே முதலானவர் தந்தை எனும் அற்புதமே.. கருவாகி உருவாகக் காரணி இவரே