07
Sep
உருண்டோடும் நாளே 778
இரண்டு வாரங்கள்
வேகமாக சென்றதே
இன்ப துன்பமும்
இரண்டறக் கலந்தே
நல்லூர்...
03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
இயற்கை தரும் பயனில் எமதுவளம்
அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள்
மரத்தை...
03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இல 94
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
பணத்தை இறைத்து பார்க்கிறது...
கணப்பொழுதில்…
வசந்தா ஜெகதீசன
நொடிக்குள் நொடியாய் நொடிந்ததே கனவு
நொடிப் பொழுதில் அகோர நினைவு
ஏக்கத்தில் இன்னமும் இருட்டு
எப்படி நிகழ்ந்தது விபத்து
பற்பல கனவுடன் பறந்திட்ட உறவுகள்
பாதியில் வீழ்ந்த இடியாய் தகர்ப்பு
சுற்றுச் சூழலே சுக்குநூறானதே
மருத்துவ மாணவர் மாண்டிட நேர்ந்தது
இறப்பின் துடிப்பே வதையின் ரணமாய்
இதுபோல் வேண்டாம் இன்னலின் துயர்கள்
கதறும் உறவுகள் கண்ணீர் அவலம்
பணியாளர் பணியும் பரிதாப இழப்பு
நினைக்க முடியாத நிமிடத்தின் தகர்ப்பு
உயிரின் வதையே உலகை உலுக்குது
உறவுகள் கதறல் உளத்தையே வாட்டுது
நிகழ்ந்த கணமே நிஜமா கனவா
கணப்பொழுதே காலக்கணக்கு!
நன்றி
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...