” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“ஒத்திகை “

சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193

“ஒத்திகை”
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம் நிருத்தம் செய்தல்!

நிகழ இருக்கும் நிகழ்வை
முன்னோட்டமாக வெள்ளோட்டம் பார்த்தல்!

பரீட்சுக்கு தயாராக பரீட்சை வினாத்தாள்களை செய்து ஒத்திகை பாத்தல்!

பணிகளை செவ்வனே செய்ய ஒத்தாசையாக ஒத்துணர்வாக இருத்தல் !

இல்லறம் நல்லறமாக
ஒத்திகை வெள்ளோட்டம் ஒத்துணர்வில்லாவிடில் பிரிந்து விரிந்து செல்வது ஐரோப்பிய கலாச்சார பிணைப்பு!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
14.06.25

Nada Mohan
Author: Nada Mohan