28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
“ஒத்திகை”
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம் நிருத்தம் செய்தல்!
நிகழ இருக்கும் நிகழ்வை
முன்னோட்டமாக வெள்ளோட்டம் பார்த்தல்!
பரீட்சுக்கு தயாராக பரீட்சை வினாத்தாள்களை செய்து ஒத்திகை பாத்தல்!
பணிகளை செவ்வனே செய்ய ஒத்தாசையாக ஒத்துணர்வாக இருத்தல் !
இல்லறம் நல்லறமாக
ஒத்திகை வெள்ளோட்டம் ஒத்துணர்வில்லாவிடில் பிரிந்து விரிந்து செல்வது ஐரோப்பிய கலாச்சார பிணைப்பு!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
14.06.25
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.