-
Nada Mohan
Posts
நன்றியாய் என்றுமே
நன்றியாய் என்றுமே.. இல : 56 அபி அபிஷா. நாம் உதவி செய்தவர்களை விட நமக்கு உதவி செய்தவர்களை மறக்க கூடாது அவர்கள் செயதநன்றி திணையளவு இருந்தாலும்
நன்றியாய் என்றுமே
ஜெயம் அறிவின் சிகரத்தின் உச்சியை தொடவைத்தார் நெறிமுறை கலந்த வாழ்க்கைக்கு வித்திட்டார் ஏணியாய் இருந்து பலரை ஏற்றிவைத்தார் பேணி நல்லன்பை பெற்றவராய் அரவணைத்தார் ஈன்ற தாயைப்போல உறவோடு
நன்றியாய் என்றுமே!
நகுலா சிவநாதன் நன்றியாய் என்றுமே! பெரும் செல்வம் கல்விதனை பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம் அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை அன்போடு வளர்த்திட்டோம் கருவாகக் கல்விதனை கணக்கின்றி கற்றிடவே
நன்றியாய் என்றுமே..
வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய் குளிரும் பக்குவ
நன்றியாய் என்றுமே..
வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர் சான்றும் கல்விக்கு வித்தும்
நன்றியாய் என்றுமே
Vajeetha Mohammed ௨டலைமூடி ௨யிர்கொடுத்தாய் இயற்கைையை சுழலவைத்தாய் பெற்றோரைக் க௫வாக்கி மானிடத்தை ௨௫வாக்கி மண்ணிலே வாழவைத்தாய் பலதைக்கற்றுணர பகுத்தறிவு பகிர வைத்தாய் நன்நெறி ஆய்ந்தறிய ஆசானை தந்தி௫ந்தாய்
நன்றியாய் என்றுமே (727) 04,09.2025
நன்றியாய் என்றுமே Selvi Nithianandan மண்ணிலே மெல்லவே அகரத்தை கிறுக்கி கண்ணிலே நீர்வடிய கட்டி அணைத்தவர் அம்மாவின் முந்தானை கைவிடாத இழுவையும் அன்பினாலே அள்ளிச் அரவணைத்த ஆசானும்
pothu arivukkelvichcharangkal 576 sivatharsany 2.8.2025
<iframe src="https://ahaslides.com/1HKL8" width="100%" height="620" scrolling="no" /ifram