-
Jeba Sri
Posts
சின்ன வயதினிலே
சின்ன வயதினிலே சிறகுகள் முழைத்த சிட்டுக் குருவியாய் சிரித்து மகிழ்ந்தோம். வளைந்த தெருவெல்லாம் வானவில்லும் கைவசமென வண்ணக் கனவுடன் வலம் வந்தோம் உறவுகளும் நண்பர்களாய் உருண்டோடிய காலம்
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-07-2025 மரணத்தின் மௌனம் கலைந்து மீண்டும் உயிர்த்தெழுவாயா? மண்ணில் இட்ட விதை மறுபடி முளைத்ததைக் கண்டாயா? மரணித்தவனே அண்ணா.. மறுபடியும் வருவாயானால் மனதில்
வர்ண வர்ணப் பூக்கள் 65
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 03-07-2025 வர்ண வர்ணப் பூக்கள் வாசம் மிகுந்த பூக்கள் கண்ணில் காண குளிர்ச்சி காலமெல்லாம் மகிழ்ச்சி கொடியில், செடியில், நீரில் காலை, மாலை,
போர்க்கோலம்-78
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல் கூவும் காலையும் சீராக வீசும்
செல்லாக்காசு -77
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 24-06-2025 வண்ணப் பெண்ணவளாய் வாஞ்சையோடு உலாவருவாள் குடும்பமென அர்ப்பணித்து குலவிளக்காய் சுடர்விட்டாள் வாழ்நாள் முழுதும் உழைத்து வானம் பாடியாய் கழித்தாள் தலை முடியின்
கணப்பொழுதில்..64
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 19-06-2025 வானில் பறந்ததொரு அழகிய பறவை வண்ணக்கனவுடன் வலம் வந்தோருடன் தீப்பிழம்பாகி கணப்பொழுதில் திசையெல்லாம் சிதறி தரையில் வீழ காத்திருந்தவர்களின் கலக்கமொருபக்கம் காலனிடம்
இருபத்தி எட்டாம் அகவை -63
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-06-2025 இருபத்தி எட்டாம் அகவை காணும் இலண்டன் தமிழ் வானோலியே. இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து இலண்டன் பாமுக தொலைக்காட்சியுமே.. சிந்தனையை பெருக்கிச் சென்றாய்
தாயுமானவர் 62
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 05-06-2025 தந்தையானவரே தாயுமானவரே…. தரணியில் எம்மை தாங்கிப் பிடித்தவரே உள்ளமதில் வெள்ளம் போல் பாசமாய் உலா வருவீர்கள் எங்களுடன் நேசமாய். சொல்ல வார்த்தையில்லா
கானமயில் -75
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-05-2025 பண்பாட்டுச் சின்னமாய் கலை இலக்கியமாய் நெஞ்சோடும் நினைவோடும் நீங்காத கானமயிலே! கானமிசைக்க நீ குயிலுக்கு மேலோ கானமயிலாட்டாம் கண்டவளும் தானோ எடையெல்லாம்