User banner image
User avatar
  • Nada Mohan

Posts

வலியதோ முதுமை

அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-23 28-03-2024 வலியதோ முதுமை வலிமை கொண்டவர்க்கு முதுமையொரு பொக்கிஷ்ம் வாழ்ந்து சாதித்த இளமையின் மொத்த

வலியதோ முதுமை..

வியாழன் கவி 1954…! வலியதோ முதுமை..! வலியதோ முதுமை அன்றில் மெலியதோ தனிமை இமயமாய் வாழ்ந்த இதயங்கள் இன்றோ இயல்பிழந்த இயக்கங்கள் விதியென நோகிறார் வீதியில் கடனென

வலியதோ முதுமை

கவி 717 வலியதோ முதுமை இளமை விடைபெற முதுமை குடியேற முறுக்கேறிய தேகம் சுருங்கியே உறுதிகுலைய துள்ளிய கால்களும் மெல்லவே அசையும் சிறுமை சீண்டிவிடும் முதுமை கொடுமையே

வலியதுவோ முதுமை !

வலியதுவோ முதுமை ! கவி…ரஜனி அன்ரன் (B.A) 28.03.2024 வாழ்க்கைப் பயணமதில் இளமைக்காலம் இதமாக இளமைத் துடிப்போடு கடந்துவிட அனுபவங்களின் முதிர்வில் ஆட்டம் இழந்த நிலையில் வெந்துபோன

வலியதோ முதுமை

காவோலை விழக் குருத்தோலை சிரிக்குமாம் இளசுகள் முதியோரை பழசுகள் எனவிழிக்குமாம் இளமை என்றும் நிரந்தரமில்லை நிஜம் எல்லோரும் முதுமையடைவதே நியதி குழந்தையாகி குமரியாகி தாரமாகி தாயாகுவது குழந்தையாகி

வலியதோ முதுமை…

ஆற்றல் விருட்சத்தின் அளப்பெரும் தகமை போற்றும் நிகழ்வுகள் புவியின் உரிமை தோல்வியும் எழுகையும் வீரியமெழுத தொன்மையின் பாரியம் வரமென நிலவ முதுமையின் தரிசனம் முகிழுமே எமக்குள் முன்றலில்

வலியதோ முதுமை

வலியதோ முதுமை வழியது கிடைக்க வரமாகும் வாழ்வு வலியது போக்கி வளம்காணும் மாண்பு பழியது பேசா பௌவியம் கொண்டு தளிரது போல தழைத்திட வேண்டும் நறுமலர் பூவாய்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்:259 02/04/2024 செவ்வாய் ஊக்கம் ———— ஊக்கம் உயர்வு தரும்- ஆதலால் ஊக்கம் உயிரென நோக்கு! காக்கும் கடவுளும் காப்பாற்றார்-உன் ஊக்கம் தவறின்

கவிதை நேரம்-27.03.2024 கவி இலக்கம்-1847 வலியதோ முதுமை —————— மனித

கவிதை நேரம்-27.03.2024 கவி இலக்கம்-1847 வலியதோ முதுமை —————— மனித வாழ்வில் மீண்டும் வராது இளமை வந்து போவது வாழ்வில் என்றும் முதுமை வாலிபம் கடந்து விட்டதென

வலியதோ முதுமை

வலியதோ முதுமை சிறுதுளி பெருவெள்ளம் நிறைமதி நிலவும் காலம் துறுவென வளரும் வாழ்வில் ஆண்டொன்று சென்றுவிட்டால் வயதொன்றும் போய்விடுமே அனுபவத்தால் முதிரும் முதுமை வெறுமையின்றியே வாழ்வையும் நகர்த்தியே

சர்வேஸ்வரி சிவரூபன்

ஊக்கம் ^^^^^^^^^^^ ஊக்கமது இல்லையேல் ஆக்கமது இல்லையே உணரவில்லையேல் விழிப்பும் இல்லையே பாரில் தெளிவோடு சிந்தனையும் சிதறாமல் பெருகிவிட கனிவாக நற்காரியமும் கருத்தோடு தேறிடவும் கல்விக்கு தேவை

வலியதோ முதுமை

Selvi Nithianandan (608) 28.03.2024 வலியதோ முதுமை காலமும் வேகமாய் நகர ஞாலமும் மாற்றமாய் சேர சோகங்கள் பலதாய் தொடர சோர்ந்திடும் சரீரம் உணர வெளியிலே நடையும்