23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
வலியதுவோ முதுமை !
வலியதுவோ முதுமை ! கவி…ரஜனி அன்ரன் (B.A) 28.03.2024
வாழ்க்கைப் பயணமதில்
இளமைக்காலம் இதமாக
இளமைத் துடிப்போடு கடந்துவிட
அனுபவங்களின் முதிர்வில்
ஆட்டம் இழந்த நிலையில்
வெந்துபோன நெருப்பின் தணலாக
நொந்து போகுதே இதயங்கள் முதுமையில்
வலியதுவே முதுமை !
குழந்தைகளைப் பெற்றவலி சுமந்தவலி
குடும்பத்திற்காய் உழைத்த வலியென
இளமைக் காலத்தை அசைபோட
இடுப்புவலி கால்வலி கைவலியென
நோயினைச் சுமந்த வலியாக முதுமைக் காலமதில்
தனிமையும் வாட்ட தொடருமே வலிகளும் !
உடலில் உணர்வில் உறவில் மாற்றம்
உடலும் தளர உளமும் சோர
கடந்து போகுது காலமும்
முதுமையை நோக்கி
முதுமை வரமா? இல்லை
முன்னோர் இட்ட சாபமா?
இளமையின் ஆட்டத்திற்கு
முதுமை ஓர் பாடமே !
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...