28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சர்வேஸ்வரி சிவரூபன்
ஊக்கம்
^^^^^^^^^^^
ஊக்கமது இல்லையேல்
ஆக்கமது இல்லையே
உணரவில்லையேல் விழிப்பும் இல்லையே பாரில்
தெளிவோடு சிந்தனையும் சிதறாமல் பெருகிவிட
கனிவாக நற்காரியமும் கருத்தோடு தேறிடவும்
கல்விக்கு தேவை ஊக்கம்
வாழ்விற்கு தேவை ஊக்கம்
உண்மைக்கு தேவை ஊக்கம்
உயர்வுக்கு தேவை ஊக்கம்
ஊனமில்லாதது உழைப்பின் நிலையும்
உறுதி கொண்டால் வெற்றி நிச்சயம்
மாற்றமில்லாத மனிதனின் முயற்சி
ஆளுமை கொண்டது அதிகாரத் தோற்றம்
மாண்பு கொண்டது மானிடப் பிறப்பு
வீண்புகழ் இல்லையே ஊக்கம் இருப்பதும்
காண்புகழ் சிந்தக் கொள்ளுவாய் ஊக்கம்
சர்வேஸ்வரி சிவருபன்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...