-
Nada Mohan
Posts
ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு நேரம்-19.12.2023 கவி இலக்கம்-246 நிலாவின உலா —————- வெள்ளி நிலாவே உன் அழகுதான் என்னே. கவிஞர்கள் கற்பனையில் பெண்களை அழகுற ஒப்பிட்டு. உலகிற்கு
சிவா சிவதர்சன்
[ வாரம் 246 ] “நிலாவில் உலா” நிலாவில் உலாவிவர அனைவருக்கும் தீராத ஆசை தமிழ்பாவலர் உள்ளமதில் என்றுமெழும் மாறாதஓசை காதலர் மனதின் வெம்மைதீர்க்கும் தண்ணிலவே மண்ணிலேனும்
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 146 அம்மா ! அம்மா ! என்றே நெஞ்சத்தின் ஓலம் அணையாமல் என்றும் அலறிடும் அனுதினமும் மடிமீது தலைசாய்த்து மனம் கொஞ்சம் ஆறும்
மனோகரி ஜெகதீஸ்வரன்
நிலா வானக் கூரைக்குள் உலவும் வட்ட வெளிச்சப் பந்தே கானக் குயிலும் குரலால் காவுதே உந்தன் அழகை கண்களால் உன்னைக் கைதுசெய்தே கட்டுவர் பாக்களைப் பாவலர் பெண்ணின்
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி வாரம் _131 நிலாவில் உலா தேய்பிறையில் தேய்ந்து வளர் நதியாய் வளர்ந்து வானத்து தாரகையாய் வான்பரப்பில் நிக்கும் நிலவே ! உன் ஒளி இன்றேல்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
19.12.23 ஆக்கம் -128 நிலாவில் உலா மகிழ்வின் ஒளியில் நீள்வான வெளியில் பரந்திடும் பொழுது பெருமையின் பூரிப்பு பால் நிலவில் பாக்கு உரலிடிக்கும் பாட்டி கண்டு நிலாச்சோறு
Abirami manivannan
கவி அரும்பு 183 மழை மழை பெய்வார் இன்றும் பெய்வார் கோடைகாலத்தில் வரோனும் ஆனால் பனிகாலத்தில் தான் பெய்யும் குளிர் தண்ணிராய் வரோரும் மழையில் நனைய ஆசை
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1911 இயற்கையின் ஆட்டம்…! மழையெனப் பொழிந்து மண்ணில் நீ நிறைய இழைத்தவரெல்லாம் மழை வெள்ளத்தால் துயருற்றார் வெள்ளத்தின் ஆர்ப்பரிப்பால் வெந்து போகும் நெஞ்சங்களும் உயர்ந்த
சர்வேஸ்வரி கதிரித்தம்பி
ஏராளம்… ஏர்பூட்டி உழுத விளைநிலம்….. பலபல விதைகள் விதைத்த நிலம்… வியப்போடு விழிகள் அகல பார்போற்றி மகிழும் பசுமை நிலம்…. சொற்களுக்குள் அடக்கிட முடியா பெரும் விருட்சமாக