User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 113 பசுமை பசுமை நிறைந்த நினைவுகள் பாடி களித்த காலங்கள் பழகிகளித்த உடன் பிறப்புக்கள் பிரிந்து சென்றோம் இயற்கை அன்னையவள் இதமாய் பூமிக்கு

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 227 27/06/2023 செவ்வாய் “பசுமை” ———- மழை முகில் கலைந்தது! மா மேகம் வெளுத்தது! தழை எங்கும் துளிர்த்தது! தரணி பசுமை

ஜெயம் தங்கராஜா

சசிச பசுமை பூமி மேலே கானும் காட்சி சாமி அவரின் படைப்பின் மாட்சி பசுமை நிறைந்து வழிந்து ஒழுகும் பசித்த விழிகள் உண்டு மகிழும் பச்சை போர்வை

Vajeetha Mahamed

மண் மகத்துவத்தின் மகிமை மௌனத்தின் பொறுமை ௨யிர்களைச் சுமக்கும் உடமை ௨ன்மேல் மிதித்துபுரளும் நிலமை தாய்க்குள்ளே க௫த்தரிக்கும் மண்ணுக்குள்ளே ௨டலடங்கும் பசுமைக்கு ௨ரம்கொடுக்கும் படைப்புக்கும் ௨௫க்கொடுக்கும் மண்ணுக்குள்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-27.06.2023 கவிதை இலக்கம்-227 பசுமை —————– பசுமை நிறைந்த நினைவுகள் என் மனதில் என்றும் நினைப்பு பசுமை நிறைந்த பாடடசாலை நினைப்பு பாடித்

மனோகரி ஜெகதீஸ்வரன்

பசுமை உறைகழன்று வித்து முளைக்க உருவெடுக்கும் பசுமை உலகில் தரையிலிடு பசளை உண்டு பயிருயரப் படரும் பசுமை தரைநிறைத்துப் பயிரும் செழிக்க தனைநிறுத்திச் சிலிர்க்கும் பசுமை குறைகழற்றி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-14 27-06-2023 பசுமை பச்சை செடி வளர்ந்து மரமாகி படர்ந்துள்ள அழகும் பண்ணிசைக்கும் பறவைகளின்

Selvi Nithianandan

பசுமை எண்ணற்ற நினைவுகள் ஏக்கமாய் வந்திடும் ஏகமாய் வண்ணமும் எடுப்பாய் சேர்ந்திடும் பள்ளியின் பகிர்வுகள் பசுமையை மாற்றிடும் துள்ளிய நகர்வுகள் வெள்ளியாய் முடிந்திடும் பசுமையின் அணிகலன் எழிலாய்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

27.06.23 கவி இலக்கம்-107 பசுமை அகலாத ஞாபகங்கள் ஆழமாய் விரிய எமக்குள் ஆயிரமாயிரம் பெருமூச்சில் துடிப்பு பசுமை நினைவுகளின் வாசம் சோர்ந்தவரை உசுப்பி எழுப்பும் பூரிப்பு துள்ளித்

வன்னிக்கவி லக்சன்… இலங்கை.

*தமிழ் மொழி* உணர்வில் கலந்த மொழி. உலகில் நிலைத்த மொழி. மொழிகளிற்கு தலையான மொழி. தமிழனிற்கு தாயான மொழி. சொல்,ஓசை நயம் கொள் மொழி. வானாண்டவர் நாவின்

க.குமரன்

வியாழன் கவி ஆக்கம் 118 “அகதி” நாம் பெற்ற வரமா? அகதி அர்த்தம் புரியமலேயே அகன்று வந்த ஐரோப்பா! நாட்டில் பிரச்சனை வேலை கிடைக்குமா என கேட்டால்?!

வசந்தா ஜெகதீசன்

அகதி நாம் பெற்ற வரமா … நிலத்தில் பூத்தகொடி புலமதில் புகுந்த செடி வரமது அகதியாய் வாங்கிய கொடையா வரட்சியில் வரண்டிடும் நிலத்தினை போல வாழ்வில் ஒட்டிய