அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 118

“அகதி” நாம் பெற்ற வரமா?

அகதி
அர்த்தம் புரியமலேயே
அகன்று வந்த
ஐரோப்பா!

நாட்டில் பிரச்சனை
வேலை கிடைக்குமா
என கேட்டால்?!

ஏன் வந்தாய்?
உன் பிரச்சனை தான் என்ன?
என பல வினாக்கள்?

நிதர்சன உண்மைகளும்
அரிதாரம் பூசிய
வார்த்தைக் கோர்வைகளும்
வாழ்வு தந்தது!

ஆறுமாத. விசா
தந்து
அகதியாக முகப்பிரதியில்
முத்திரை குத்தி

நாட்களை ஓட்டி
நான் அகதியே
வாதாடி!
பெற்ற இந்த வாழ்க்கை

நினைவு இருக்கின்றதா?
நாம் பெற்ற வரம் என்று

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading