03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
வசந்தா ஜெகதீசன்
அகதி நாம் பெற்ற வரமா …
நிலத்தில் பூத்தகொடி
புலமதில் புகுந்த செடி
வரமது அகதியாய் வாங்கிய கொடையா
வரட்சியில் வரண்டிடும்
நிலத்தினை போல
வாழ்வில் ஒட்டிய பெயரே அகதி
வாழ்ந்தகம் விட்டகன்று
வேற்றகம் வீழ்ந்தெழுந்து
பெற்றவை பெரும்பாடம்
பேறெனச் சுமப்பவை பேரவலம்
அகதியின் முகவரி
அடித்தளமிட்டது
அடுத்தலைமுறை
படிமுறையானது
அகதி என்னும் முத்திரை
அகற்றிட முடியா யாத்திரை
தஞ்சமென்னும் கோரிக்கை
தந்திடும் பெயரே நிரந்தரம்
அகதி என்னும் நாமமே
அடைக்கலமானது ஞாலத்தில்
அடையும் உயர்விலும் இடம்பிடித்து
நகரும் நிழல்போல் நம்மோடு.
நன்றி
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...