30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
வசந்தா ஜெகதீசன்
அகதி நாம் பெற்ற வரமா …
நிலத்தில் பூத்தகொடி
புலமதில் புகுந்த செடி
வரமது அகதியாய் வாங்கிய கொடையா
வரட்சியில் வரண்டிடும்
நிலத்தினை போல
வாழ்வில் ஒட்டிய பெயரே அகதி
வாழ்ந்தகம் விட்டகன்று
வேற்றகம் வீழ்ந்தெழுந்து
பெற்றவை பெரும்பாடம்
பேறெனச் சுமப்பவை பேரவலம்
அகதியின் முகவரி
அடித்தளமிட்டது
அடுத்தலைமுறை
படிமுறையானது
அகதி என்னும் முத்திரை
அகற்றிட முடியா யாத்திரை
தஞ்சமென்னும் கோரிக்கை
தந்திடும் பெயரே நிரந்தரம்
அகதி என்னும் நாமமே
அடைக்கலமானது ஞாலத்தில்
அடையும் உயர்விலும் இடம்பிடித்து
நகரும் நிழல்போல் நம்மோடு.
நன்றி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...