-
Nada Mohan
Posts
சிவா சிவதர்சன்
[ வாரம் 227 ] “மணி” அதிகாலையில் துயிலெழுப்பும் காண்டா மாணியோசை ஆலய வாசலுக்கு வரவழைக்கும் ஆயத்தமணியோசை மதங்களுக்குள் பேதமில்லை மணி ஓசையிலும் குரோதமில்லை ஆலயங்கள் அனைத்துமொன்றாய்
பால தேவ கஜன்
அந்த ஒற்றை மணிக்காகவே காத்திருப்போம் அவர்கள் கல்லறை நோக்கியே நாம் நகர்வோம். அடித்த மணி ஓய்வுகொள்ள நாமும் அமைதிகொள்வோம் அந்த உன்னதமானவர்களை மனமிருத்தி தொழுதே நிற்போம். நிரம்பி
ஜெயம் தங்கராஜா
சசிச விருப்புத் தலைப்பு எல்லாம் வல்லவர் கண்ணுக்குத் தெரியாமல் அரூபியாய் இருந்து மண்ணின் மாந்தரை நன்றாகப் புரிந்து யாதுமாகி இருப்பவர் பரம்பொருள் ஒருவரே போதுமான வாழ்வை கொடுப்பதும்
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்புக்காய் சிவமணி புவனேஸ்வரன் சுவிஸ் இல் இருந்து. தலைப்பு : *மணி* குப்பையிலே மின்னுவதோ குண்டுமணி உப்புவளர் கடல் தருமே முத்துமணி நெற்கதிரில் மிளிருமந்த
நாதன் கந்தையா
விருப்ப தலைப்பு. …..அறிவு….. கண்ணீர் விட்டுன்று – நீ கதறி அழுதாலும் மண்ணில் புரண்டொருகால் மலையை சுமந்தாலும் கல்மேல் தலை மோதி கட்டையிலே போனாலும் வல்ல பொருளின்றேல்
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இல 112 “மணி” ஆலய மணி ஆனந்த மணி அற்த ஒலி அகம் மகிழும் ஒலி காலையில் கோழி கூவி கண்விழித்த காலமது பொழுதது
Vajeetha Mohamed
மணி மண்ணை ௨டைத்து மணிகள் ௨யிர்க்கும் பயிராய் எதி௫ம் முங்கி நனைத்து முகிர்ந்து மூடும் முத்தாய் விளையும் நெளித்து குனிந்து நிமிர்த்த ௨டலின் ௨ழைப்பு வேயர்வை மணியாய்
Kavikco Parama Visvalingam (LTR 26 Vaazhththup Paadal)
லண்டன்தமிழ் வானொலி 26 பிறந்தநாள் பாடல் பூமியம்மா சுற்றாமல் பொழுது விடியாது – அவள் காலடியைக் காணாமல் காலம் நகராது வானொலியைக் கேளாமல் வழிகள் திறக்காது –
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
13.06.23 கவி இலக்கம் -106 மணி அருமையான தலைப்பு கருவோடு சேருமிடமோ மாணிக்கம் மனுநீதிச் சோழனில் ஆராய்ச்சி மணி சேதி சொல்வதில் கோயில் மணி ஒளி விளக்கில்
Selvi Nithianandan
மணி கண்ணுக்கு அலங்காரம் காவலாய் சிறுமணியாம் பொருளுக்கு வெகுமதியாம் பெயரோடு நவமணியாம் பொன்னுக்கு அளவுக்கு குண்டுமணி அலகாம் பெண்ணுக்கு ஆடைக்கு வண்ணமணி அழகாம் ஆலயத்தில் அற்புதமாம் காண்டாமணி
மனோகரி ஜெகதீஸ்வரன்
மணி மணிவகைகள் எண்ணில் பலவாகும் மனிதரைப் பலவழி உயர்வாக்கும் அணிந்திடு மணிகள் அழகாக்கும் அணிபவர் மனத்தையும் சுகமாக்கும் மணிமணி எழுத்தைக் கரமாக்கின் மருளின்றிக் கருத்தும் புலனாகும் இறையணி