15
Jul
வியாழன் கவி-2369
மாறியதே வாழ்க்கை..!!
கல்வி கற்கும் இளமை
காரியம் ஆற்றும் தகைமை
திருமண பந்த இணைவு
நாடு தாண்டிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை
ராணி சம்பந்தர்
ஒன்றன்பின் ஒன்றான அதிர்வு
சென்ற இடமும் ஏனோ உதிர்வு
தன்னகரில்லாத் தமிழர் வாழ்வு
போகும் பாதையோ...
15
Jul
மாறியதே வாழ்க்கை
கவிதை 810 பகுதி 2
முதுமையைப்பற்றியும் எண்ணாது வருந்தியடையும் வருமானம்
ஒரிரவில் போவதை அறியாதே...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 226
13/06/2023 செவ்வாய்
“மணி”
———
தன்னைத் தானே அடிக்கும்!
தகவல் தரவும் துடிக்கும்!
உன்னைத் துயில் எழுப்பும்!
உலகை விழிப்பில் ஆழ்த்தும்!
காலை மாலை எதற்கும்,
கவலை இல்லை அதற்கும்!
வேலை தொடங்கு தற்கும்!
வேளை வரும்போ தடிக்கும்!
காளை கழுத்தில் குலுங்கும்!
கவர்ந்து மனதை இழுக்கும்!
நாளைத் தொடக்கி வைக்கும்!
நகரும் நேரம் துலக்கும்!
நெல்லுக் கதிருள் வாழும்!
நேரம் வரும்போ(து) முதிரும்!
அல்லும் பகலும் அசையும்!
அதனால் பார்வை தெரியும்!
அணியாய் திரண்டால் மின்னும்!
அழகாய்ச் சேலையில் ஒளிரும்!
துணியின் விலையைக் கூட்டும்!
துவைக்கும் வேலை தவிர்க்கும்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...