15
Jul
வியாழன் கவி-2369
மாறியதே வாழ்க்கை..!!
கல்வி கற்கும் இளமை
காரியம் ஆற்றும் தகைமை
திருமண பந்த இணைவு
நாடு தாண்டிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை
ராணி சம்பந்தர்
ஒன்றன்பின் ஒன்றான அதிர்வு
சென்ற இடமும் ஏனோ உதிர்வு
தன்னகரில்லாத் தமிழர் வாழ்வு
போகும் பாதையோ...
15
Jul
மாறியதே வாழ்க்கை
கவிதை 810 பகுதி 2
முதுமையைப்பற்றியும் எண்ணாது வருந்தியடையும் வருமானம்
ஒரிரவில் போவதை அறியாதே...
Vajeetha Mohamed
மணி
மண்ணை ௨டைத்து
மணிகள் ௨யிர்க்கும்
பயிராய் எதி௫ம்
முங்கி நனைத்து
முகிர்ந்து மூடும்
முத்தாய் விளையும்
நெளித்து குனிந்து
நிமிர்த்த ௨டலின் ௨ழைப்பு
வேயர்வை மணியாய்
மலருக்கும் ௨திர்ப்பு
மகரந்தத்தை ௨ரசிசிரிப்பு
சல்லடை மணிகளாய்
ச௫காய்ப் பறக்கும்
நாள்தினம்வேளை ௨ணர்த்திட
நேரத்தை கணித்திட
மணியெனப் பிறந்தது
சுழியம்௨னது வடிவம்
புழையம் தாங்கி ௨தையம்
கவர்ச்சி ஈர்ப்பு முழுமை,எழில் பொழிவு
புதையம்
அள்ளிக்கொள்ளும் அழகு
ஒன்றின் வடிவம் சமமெழுகு
மணியாய் நான்கு மகவு
மகிழ்வாய் அணிந்தேன்
ஆரமாய் பேரக்குழந்தைகள்
க௫வின் மணியாய் குழந்தை
க௫ணையின் மேடை மடந்தை
நன்றி
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...