15
Jul
வியாழன் கவி-2369
மாறியதே வாழ்க்கை..!!
கல்வி கற்கும் இளமை
காரியம் ஆற்றும் தகைமை
திருமண பந்த இணைவு
நாடு தாண்டிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை
ராணி சம்பந்தர்
ஒன்றன்பின் ஒன்றான அதிர்வு
சென்ற இடமும் ஏனோ உதிர்வு
தன்னகரில்லாத் தமிழர் வாழ்வு
போகும் பாதையோ...
15
Jul
மாறியதே வாழ்க்கை
கவிதை 810 பகுதி 2
முதுமையைப்பற்றியும் எண்ணாது வருந்தியடையும் வருமானம்
ஒரிரவில் போவதை அறியாதே...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இல
112
“மணி”
ஆலய மணி
ஆனந்த மணி
அற்த ஒலி
அகம் மகிழும் ஒலி
காலையில் கோழி கூவி
கண்விழித்த
காலமது பொழுதது மறைந்து
ஆலம் மணி அடித்து கண்
விழிக்கும்
விந்தையாச்சு
பாடசாலை மணி
வகுப்பறைக்கு வரவளைக்கும்
பாடம் தொடங்குவதை உணர்த்தும் மணி
பாடம் முடிவடைவதை
தெரிவாக்கும்
இடை வேளைதனை இனிதாக்கும் மணி
சல் சல் வண்டி
குதிரை வண்டி
சவாரியின் போது எழுப்பும் ஒலி
மில் மில் வண்டி மிதி வண்டி மிதித்து இருக்க ஓடும் வண்டி கனமாய்
பாதை கேட்டு கணார்ரென மணி அடித்திடுமே!
நன்றி
வணக்கம்
.சிவாஜினி சிறிதரன்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...