-
Nada Mohan
Posts
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு தமிழ்த்தாய் குலதெய்வத் தாயாக்க் குலம்காக்க வந்தாள் குழந்தையிலும் நாவினிக்கச் சொல்லாக வருவாள் கும்பிடுவோம் குழலோசை வழியாகப் பாடி குலத்தையுமே காத்திடவும் வேண்டிடுவோம் அவளை
கலாதேவிபத்மநாதன்.
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு கல்விக்கண் திறந்த காமராசர் சிவகாமி குமாரசாமி செதுக்கிய சித்திரம் தவப்புதல்வர் விருதுநகர் தமிழகத்தின் பொக்கிஷம் மனிதருள் மாணிக்கம் மனிதகுல காவியம்
Jeya Nadesan
கவிதை நேரம்-14.07.2022 கவி இலக்கம்-1539 பூமிப் பந்தில் நானும் —————————- சிகரத்தை நோக்கி சிதறடிக்கும் இந்த பூமியிலே எத்தனையோ வினோதங்கள் நின்று பேச நேரமில்லை நினைப்பதற்கு யாருமில்லை
கமலா ஜெயபாலன்
தாய்நாடு நிலவளமும் நீர்வளமும் நீங்காத மாதே நிலையாக நீகொண்ட மண்வளமும் இனிதே நீள்குளமும் வாய்க்காலும் நெற்கதிரும் சேர்ந்து நின்மதியைத் தருமெங்கள் நாடெங்கள் நாடே நலங்கண்டு வாழ்ந்திடுவோம் வற்றாத
கெங்கா ஸ்டான்லி
ஆணவம் அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ். முன்னுக்குப் பின் முரணாகுமோ செய்யும் செயல். சொல்வது ஒன்று செய்வது வேறு சொல்லின் செல்வராம் சொல்கிறார் பாரு. உதட்டில் புன்னகை
சக்தி சக்திதாசன்
பூரணமாய் ஜொலித்தது பெளர்ணமி நிலவது சின்னதாய் ஒரு நிழல் சித்திரமாய் அதனுள்ளே களங்கமென்றான் கவிஞனொருவன் கறையென்றான் அடுத்தொருவன் நிர்மலமான நீல வானவீதியில் நிறைந்து பாயும் ஒளிபாய்ச்சி மெளனமாய்ப்
நாதன் கந்தையா
பூங்காற்று புது வெய்யில் ஆங்காங்கே குழலோசை குயிலார் கூவ மாங்கு மாங்கென்று மந்தமாய் ஒரு கீறல் காதில் காத்திரமாய் நிமிர்ந்த ஆண் குருவி கண் கெட்ட மனிதன்
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு — 181 தலைப்பு — அன்புள்ளம் கொண்டோரே தேவையிங்கு. பொதுமக்கள் சேவையென்று பொய்யுடுத்து வருவர்
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
****நாகபூசணி நாமகீதம்**** நாற்றிசையும் கடலாடி களிக்குமே நாகபூசணியைப் போற்றித் துதிக்குமே காற்றிசையில் அலைமோதிக் கலக்குமே காவியத்தாய் கழல் காணத் துடிக்குமே நீலக்கடல் தாண்டும் நாகமது நீந்தி நீந்தி
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
14.07.22 உலகப் பூமிப் பந்தில் நான் ஆக்கம்-234 சுட்ட சூரியனில் சுற்றும் பூமிப் பந்தில் வெட்ட வெளியில் பாதந் தொட்டபோது பட்ட வேதனை புட்டு வைத்தது பொட்டுப்
சிவா சிவதர்சன்
வாரம் 181 “ஆடிப்பிறப்பு” ஈழத்தமிழர் கூழ்குடித்து கொழுக்கட்டை தின்று கூடி மகிழும் பெரு விழா ஆடிப்பிறப்பு கருக்கூட்டும் மாரிக்கு கால் கோள்போடும் ஆடிமாதம் ஆடி மழை தேடி