மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

****நாகபூசணி நாமகீதம்****

நாற்றிசையும் கடலாடி களிக்குமே
நாகபூசணியைப் போற்றித் துதிக்குமே
காற்றிசையில் அலைமோதிக் கலக்குமே
காவியத்தாய் கழல் காணத் துடிக்குமே

நீலக்கடல் தாண்டும் நாகமது
நீந்தி நீந்தி கரை காணும்
கோலப்பூக் கொண்டு கோயில் புகும்
கோமகளைப் போற்றிக் குடை விரிக்கும்
ஓலமிட்டு ஓரம்வரும் சங்குகளும்
ஓங்கார ஒலியாகி ஓசை நல்கும்
சாலச் சிறந்த பெரும் சக்தி பீடம்
சந்நிதியை தொழுதாலே முத்தி கூடும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading