User banner image
User avatar
  • Nada Mohan

Posts

நகுலா சிவநாதன்

பிரிவு துயர் கவிதையில் முழக்கமிடும் பெண்ணிவள் கனவாய் கருத்துகள் மொழியும் புதுமையிலும் சொற்கள் நிழலாடும் பூட்டிய பெ ண்களின் சீர்மைபேசும் வதுவையாய் வண்ணத் தமிழ் நேசிப்பு வாஞ்சையாய்

கீத்தா பரமானந்தன்

பிரிவுத்துயர் கோசையா ஆசிரியரே! பிரிவின் வலி பிரியாத ரணத்தை பதிவாக்கி ஆற்றுகின்றோம்! மலர்ந்த புன்னகை மனம்நிறை தைரியம் கனத்த ஆழுமை கணீர்க் குரலொலி கலைந்து மறைந்து கனவாய்ப்

இரா .விஜயகௌரி

பிரிவுத்துயர் பிரிவுத்துயர் பதிவின் தடமிது அறிவின் துயர் ஆற்றலின் தடம் இடரின் படர்வில் இழந்து மடிய செறிவின் அணுக்களெல்லாம் சிதறிப்போயின ஆம் அறிவுப் பெட்டகம் களவாடப்பட்டதோ -அந்த

வசந்தா ஜெகதீசன்

பிரிவுத் துயர்…. இணையரென்னும் ஒற்றை மொழி இயல்பில் ஒன்றிய வாழ்வின்வழி கோசல்யா என்னும் படைப்பாளி பெண்ணியம் போற்றும் உளவாளி கண்ணியம் நிறைந்த ஆசனாய் கவிதையில் உலாவரும் காத்திடமும்

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

***** பிரிவின்நினைவலைகள்**** மங்கையென மலர்ந்து மண்ணிலே தவழ்ந்த சங்கத் தமிழ்த்தாயம்மா எங்கள் திங்கள் ஒளிநீயம்மா புங்கை நகர் புகுந்து பொன்னவரை மணந்து புதுமை கொண்டாயம்மா புன்னகைத்தாயம்மா பொங்கும்

திருமதி திரேஸ் மரியதாஸ்

கௌசல்யா நினைவு 🌺பிரிவென்பது உறவின் துண்டிப்பு🌺😢 உடலோடு உயிரோடு உலகத்தில் உலாவரும்போது உள்ளங்களில் விரிசல்களை உருவெடுக்கவைத்து விரசல்களாக்காது உயிரையெடுத்து உணர்வையுடைப்பதாகும் இருக்கும்போது வார்த்தைக்குவார்த்தை இறக்கவைத்து இறந்தபின்பு மறக்கவில்லை

சிவரஞ்சினி கலைச்செல்வன்

ஓயாது ஓசைதரும் குரல் ஒன்று ஒவ்வொரு பாமுக நிழ்விலும் எழும் என்றும் கவிதை,கருத்து,என்று எதையும் பாராட்டும் ,கருத்தும் பகரும் ,கர்ச்சிக்கும், எவருக்கும் தலை வணங்கா மிடுக்கு எதிலும்

கமலா ஜெயபாலன்

பிரிவுத் துயர் நேற்று இருந்தவர் இன்று இல்லை சோகம் மட்டும் மீதியாய் உண்டு கவிதாயனி கோசல்யா பாரில் வாழ்கின்றார் கவியாய் பொறியாய் அஞ்சல் ஓட்டமாய் ஆசிரியரய் அன்புடன்

ஜெயம் தங்கராஜா

பிரிவு துயர் மண்ணுடன் உடல் உறவை முடிக்கும் புண்ணுடலின் உயிரைக் காலன் குடிக்கும் ஞாலம் தங்காத தற்காலிக வசிப்பு காலனை நினைத்தாலே விட்டுப்போகுமே இரசிப்பு பெற்றோரால் வையகத்தில்

சிவா சிவதர்சன்

வாரம் 179 “பிரிவு துயர்” தவில் நாதஸ்வரம் முழங்கும் அளவெட்டியூர் பிறப்பிடம் அன்பும் பண்பும் நிறை செல்லையா கருணாகரன் மீரா தம்பதிகள் இணையுற்ற இப்பெற்றாருக்கு இரு செல்வப்

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்…72 ” பிரிவு துயர்” ஆற்றலுள்ள பெண்ணிவள் ஆழுமைகள் பல கண்டேன் அஞ்சாத நெஞ்சம் கொண்டவள் ஆணவம் கன்மம் மாயையின் ஊற்று!! மனம் திறந்து

Vajeetha Mohamed

பிரிவு துயர் ௨ள்ளம் ௨௫கி ஊமையாய் அழுகின்றேன் ௨ணர்வாய் ௨ம் நினைவியி௫ந்து விலகவே முடியவில்லை வலியுணர்த்தும் பிரிவு அயர்ந்து தூங்கி ௨டல்மறைந்த பதிவு சாரல் மழை பொழிந்து