மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்…72

” பிரிவு துயர்”

ஆற்றலுள்ள பெண்ணிவள்
ஆழுமைகள் பல கண்டேன்
அஞ்சாத நெஞ்சம் கொண்டவள்
ஆணவம் கன்மம் மாயையின் ஊற்று!!

மனம் திறந்து பேசிடுவாள்
மங்கைகளுக்கு
தன்னம்பிக்கை ஊட்டிடுவாள்!!

இணையருடன் இணைந்தே வாழ்ந்து
இணையை இணையாய் பிரிந்தவள்
துணையிடம் துணையாய் சென்றிட்டாள்
இணையர் என்ற சொல்லை
எம்மிடத்தில் விதையிட்ட அக்காவே!!

சாவுமணி அடித்தாலும்
சாவாலாக வாழ்ந்திங்களே
சங்கதிகள் சொன்னீங்களே ஊர்ரெல்லாம்
உங்கள் பேச்சு
முச்சு மட்டும் நிண்டு போச்சு!!

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading