மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பிரிவுத் துயர்….
இணையரென்னும் ஒற்றை மொழி
இயல்பில் ஒன்றிய வாழ்வின்வழி
கோசல்யா என்னும் படைப்பாளி
பெண்ணியம் போற்றும் உளவாளி
கண்ணியம் நிறைந்த ஆசனாய்
கவிதையில் உலாவரும் காத்திடமும்
இலக்கியம் கவிதா நிகழ்வென்று
புலத்தில் புரட்சியை நிலையாக்கி
பலத்தில் குன்றிய வேளையில்
பாதித்த நோயின் பாதகமே
காலத்தின் கருணை முற்றுப்புள்ளி
கணக்குதே மனது உனைத்தேடி
விதைத்தவை விருட்சமாய் வேரூன்றும்
வாழ்ந்திட்ட வாழ்வு கதைகூறும்
என்றுமே எம்முடன் உறைந்தவளே
எதிலியற்ற எஜமானி
போற்றும் தகமை புடமிடவே
வாழ்த்தும் வாழ்வே வரமம்மா.
வாழ்வீர் எம்மோடு வாழ்வாங்கு!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading