23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
வசந்தா ஜெகதீசன்
பிரிவுத் துயர்….
இணையரென்னும் ஒற்றை மொழி
இயல்பில் ஒன்றிய வாழ்வின்வழி
கோசல்யா என்னும் படைப்பாளி
பெண்ணியம் போற்றும் உளவாளி
கண்ணியம் நிறைந்த ஆசனாய்
கவிதையில் உலாவரும் காத்திடமும்
இலக்கியம் கவிதா நிகழ்வென்று
புலத்தில் புரட்சியை நிலையாக்கி
பலத்தில் குன்றிய வேளையில்
பாதித்த நோயின் பாதகமே
காலத்தின் கருணை முற்றுப்புள்ளி
கணக்குதே மனது உனைத்தேடி
விதைத்தவை விருட்சமாய் வேரூன்றும்
வாழ்ந்திட்ட வாழ்வு கதைகூறும்
என்றுமே எம்முடன் உறைந்தவளே
எதிலியற்ற எஜமானி
போற்றும் தகமை புடமிடவே
வாழ்த்தும் வாழ்வே வரமம்மா.
வாழ்வீர் எம்மோடு வாழ்வாங்கு!
நன்றி
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...