மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

இரா .விஜயகௌரி

பிரிவுத்துயர்

பிரிவுத்துயர் பதிவின் தடமிது
அறிவின் துயர் ஆற்றலின் தடம்
இடரின் படர்வில் இழந்து மடிய
செறிவின் அணுக்களெல்லாம் சிதறிப்போயின

ஆம் அறிவுப் பெட்டகம்
களவாடப்பட்டதோ -அந்த
ஆளுமைச் சிங்கமொன்று
பேரமைதி கொண்டதிங்கு

பெண்ணியத்தின். பெருநதி
திசைமாறிச் சென்றதெங்கே
ஒளிச்சிதறல் கொண்டவளை
உயிர் உறிஞ்சியநோயுமெங்கே

அவள் யாத்திரைக்கு செல்லுமுன்னே
அணி வகுத்த திடமுமெங்கே
விதைத்தவைகள் மனப்புதையலிட
நாளை மொழியாய்நிலை பெறுவாள்

மூத்தவளை எங்கள் நாற்றவளை
கொண்டு செல்ல காலனுக்கே தூது விட்டாள்
துயர் களைந்து செயல் கொள்வோம்
இணையரொடு அவர் நிம்மதியாய் இசைந்திருக்க

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading