16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
இரா .விஜயகௌரி
பிரிவுத்துயர்
பிரிவுத்துயர் பதிவின் தடமிது
அறிவின் துயர் ஆற்றலின் தடம்
இடரின் படர்வில் இழந்து மடிய
செறிவின் அணுக்களெல்லாம் சிதறிப்போயின
ஆம் அறிவுப் பெட்டகம்
களவாடப்பட்டதோ -அந்த
ஆளுமைச் சிங்கமொன்று
பேரமைதி கொண்டதிங்கு
பெண்ணியத்தின். பெருநதி
திசைமாறிச் சென்றதெங்கே
ஒளிச்சிதறல் கொண்டவளை
உயிர் உறிஞ்சியநோயுமெங்கே
அவள் யாத்திரைக்கு செல்லுமுன்னே
அணி வகுத்த திடமுமெங்கே
விதைத்தவைகள் மனப்புதையலிட
நாளை மொழியாய்நிலை பெறுவாள்
மூத்தவளை எங்கள் நாற்றவளை
கொண்டு செல்ல காலனுக்கே தூது விட்டாள்
துயர் களைந்து செயல் கொள்வோம்
இணையரொடு அவர் நிம்மதியாய் இசைந்திருக்க
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...