பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

ஓயாது ஓசைதரும் குரல் ஒன்று
ஒவ்வொரு பாமுக நிழ்விலும் எழும் என்றும்
கவிதை,கருத்து,என்று எதையும்
பாராட்டும் ,கருத்தும் பகரும் ,கர்ச்சிக்கும்,
எவருக்கும் தலை வணங்கா மிடுக்கு
எதிலும் சுயம்,பெண்ணியம்,பெருமை
என்று உரைப்பில் சுவைக்க பலது இருக்கும்
திறமை,வீரம் தீரம்,ஓயாத இலக்கிய
பங்களிப்பு
எல்லாம் ஓய்ந்தாலும்
புகழும் பேரும் ஓயாது ஒளிரும்
அதுவே அமரர் கோசல்யாவின் கீர்த்தி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading