Selvi Nithianandan

இப்போதெல்லாம் (604)

மனிதம் இப்போ செத்தும் போச்சு
மாக்கள் போன்று மாறியும் ஆச்சு
மகிழ்ச்சி எல்லாம் மழுங்கி போச்சு
மல்லுக் கட்டும் காலமாய் ஆச்சு

பணம் என்ற குறிக்கோள் ஒன்று
குணம் மாறி பிணமாய் நின்று
தனம் நிலமென பறிப்பது இன்று
மனம் குறிகி மதியும் வென்று

நாகரீக போர்வைக்குள் நசுங்கிய நினைவு
நாலாபுரமும் சண்டை அடிபட்டு சாவு
நாளை எதுவென தெரியாத வாழ்வு
நம்மிடம் இருப்பதை பகிர்ந்தே வாழு.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading