Selvi Nithianandan

ஊக்கம்
ஊக்கம் என்பதும் ஒன்று
ஆக்கம் பெருக்கல் நன்று
தேக்கம் அடைதல் இன்று
நோக்கம் கருதல் வென்று

ஊக்கம் உடைமை அழகு
வர்க்கம் மடைமை பழகு
தர்க்கம் கடமை விலகு
சொர்கம் பெருமை உலகு

ஊக்கம் என்றும் உயர்வுதரும்
தாக்கம் வந்தால் பிளவுபடும்
தூக்கம் குன்றில் சோர்வுதரும்
ஊக்கமும் ஆக்கமும் மேன்மையே.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading