Selvi Nithianandan

ஊக்கம்
ஊக்கம் என்பதும் ஒன்று
ஆக்கம் பெருக்கல் நன்று
தேக்கம் அடைதல் இன்று
நோக்கம் கருதல் வென்று

ஊக்கம் உடைமை அழகு
வர்க்கம் மடைமை பழகு
தர்க்கம் கடமை விலகு
சொர்கம் பெருமை உலகு

ஊக்கம் என்றும் உயர்வுதரும்
தாக்கம் வந்தால் பிளவுபடும்
தூக்கம் குன்றில் சோர்வுதரும்
ஊக்கமும் ஆக்கமும் மேன்மையே.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading