பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Selvi Nithianandan

ஊக்கம்
ஊக்கம் என்பதும் ஒன்று
ஆக்கம் பெருக்கல் நன்று
தேக்கம் அடைதல் இன்று
நோக்கம் கருதல் வென்று

ஊக்கம் உடைமை அழகு
வர்க்கம் மடைமை பழகு
தர்க்கம் கடமை விலகு
சொர்கம் பெருமை உலகு

ஊக்கம் என்றும் உயர்வுதரும்
தாக்கம் வந்தால் பிளவுபடும்
தூக்கம் குன்றில் சோர்வுதரும்
ஊக்கமும் ஆக்கமும் மேன்மையே.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading