மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Selvi Nithianandan

ஊக்கம்
ஊக்கம் என்பதும் ஒன்று
ஆக்கம் பெருக்கல் நன்று
தேக்கம் அடைதல் இன்று
நோக்கம் கருதல் வென்று

ஊக்கம் உடைமை அழகு
வர்க்கம் மடைமை பழகு
தர்க்கம் கடமை விலகு
சொர்கம் பெருமை உலகு

ஊக்கம் என்றும் உயர்வுதரும்
தாக்கம் வந்தால் பிளவுபடும்
தூக்கம் குன்றில் சோர்வுதரும்
ஊக்கமும் ஆக்கமும் மேன்மையே.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading