நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

Selvi Nithianandan

பெண்ணே

வாழ்வெனும் சக்கரம்
வரமாகும் பொறுப்பு
வலிகள் மெளனம்
வாஞ்சையாகும் சிறப்பு

சிதறும் வார்த்தை
சீர்பெறும் விருப்பு
சினமாகும் கருத்தை
சீக்கிரம் மறைப்பு

மங்கையர் கணிப்பு
மண்ணிலே நிலைப்பு
மகுடமாய் இருப்பு
மகத்துவ நிறைப்பு

பெண்ணே பெருமை
போற்றிடும் திறமை
பெண்மையேபொறுமை
பேறாம் பெருஞ்சிறப்பு.

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading