தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

Selvi Nithianandan

கார்த்திகை வந்தாலே

கந்தனுக்கு விரதமாய்
கார்த்திகை மாதமாய்
காசினி மழையுமாய்
கனத்த அகமுமாய்

காந்தள் மலர்களாய்
கல்லறை நிறையுமே
காவிய நாயகராய்
காட்சியாய் ஒளிருமே

கீதங்கள் சோகமாய்
கண்ணீரும் வழியுமே
கல்லறை நினைவுகள்
காவியம் படைக்குமே

Nada Mohan
Author: Nada Mohan