இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Selvi Nithianandan

விடியலின் உன்னதம் ( 504)
பகலவனின் ஒளிதானும்
பாருக்கே வெளிச்சம்
பார்ப்போரின் கண்ணுக்கு
பசுமையின் உச்சம்

வாழ்க்கை என்னும் சக்கரம்
வாழ்வதாலே வந்திடும் சிறப்பு
வானத்து தாரகை போல்
வாகையாய் விடிந்துவிடு

போரென்னும் கொடுமை
முரண்படும் அதிகாரம்
உணவின்றி உறக்கமின்றி
பலியாகும் உயிர்தனை
விலையில்லா விடியலின்
வேள்விதனை முறியடிக்கட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading