18
Feb
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
18
Feb
மாசி திங்கள்
-
By
- 0 comments
வியாழன் கவி 2292
மாசி திங்கள்..
மாசித் திங்கள் மனதோரம் சாரல்
மனதை வருடும் நாட்களின் சேரல்
குறுகிய...
18
Feb
கலந்து விட்ட உண்மைகள்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பாதியைப் பாதியான மீதி தேடுது
பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது
பிறந்தது ஒன்று ...
Selvi Nithianandan
தொலைந்ததா அல்ல தொலைத்ததா 523
நாட்டை பிடிச்ச சனியனும்
நாலு திசையாய் பறக்குது
நன்றி கெட்ட நாட்டாமை
நல்லாய் வாலை ஆட்டுது
இரவோடு இரவாய் திட்டம்
இணைவாேடு துணையும் ஓட்டம்
இல்லத்தில் சொகுசு ஆட்டம்
இப்போ இருதலைகொள்ளி நாட்டம்
பாதுகாப்பு இல்லம் படையெடுப்பு
பதுங்குகுழி இரகசியஅறை கண்டுபிடிப்பு
பதுக்கிய பணம் ரொக்கமாய் எடுப்பு
பதவி முடியுமுன் மக்களால் எச்சரிப்பு
அண்டை நாடுகளுக்குள் தஞ்சம்
அவதியாய் தீர்த்ததே வஞ்சம்
மண்டை பலருக்கு போராட்டம்
மண்ணிலே என்றும் திண்டாட்டமே.
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...