மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Selvi Nithianandan

தொலைந்ததா அல்ல தொலைத்ததா 523

நாட்டை பிடிச்ச சனியனும்
நாலு திசையாய் பறக்குது
நன்றி கெட்ட நாட்டாமை
நல்லாய் வாலை ஆட்டுது

இரவோடு இரவாய் திட்டம்
இணைவாேடு துணையும் ஓட்டம்
இல்லத்தில் சொகுசு ஆட்டம்
இப்போ இருதலைகொள்ளி நாட்டம்

பாதுகாப்பு இல்லம் படையெடுப்பு
பதுங்குகுழி இரகசியஅறை கண்டுபிடிப்பு
பதுக்கிய பணம் ரொக்கமாய் எடுப்பு
பதவி முடியுமுன் மக்களால் எச்சரிப்பு

அண்டை நாடுகளுக்குள் தஞ்சம்
அவதியாய் தீர்த்ததே வஞ்சம்
மண்டை பலருக்கு போராட்டம்
மண்ணிலே என்றும் திண்டாட்டமே.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading