இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Selvi Nithianandan

பெற்றோரே
அன்பின் காவியம்
அழியாத ஓவியம்
பண்பின் சிகரம்
பாசத்தின் வசீகரம்

கனிவான பேச்சு
கள்ளம்மில்லா மனது
காலச்சக்கர வீச்சு
கடுகதியாய் மறைந்ததே

பெற்றவரின் பெருமை
பெயரோடு என்றும்
பேணிக் காத்திட்டு
பேதைமனம் வாழும்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading