29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
அழகு (570)
அகத்தின் அழகு
முகத்தில் தெரியும்
அனுபவித்து பழகு
அருமை புரியும்
வானத்து ஓவியம்
வண்ணமான காவியம்
வசீகரமான ஈர்ப்பும்
வசப்படும் மானிடம்
பூக்களின் அழகும்
பட்சியின் குரலும்
தருக்களின் விரிப்பும்
தரணியின் உயர்வு
மழலை மொழியும்
கொள்ளை அழகு
அஞ்சுகப் பேச்சு
ஆனந்த உச்சம்
பாரினில் இயற்கை
பரவச எழிலோ
பார்த்து மகிழ
பிறந்திட்ட பிறப்பே
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.