Selvi Nithianandan

தலையீடு
குடும்பத்தில் அடுத்தவரினது
விவகாரத்தில் மூக்குநுளைப்பது
குழப்பத்தை உருவாக்கிவிடுவது
குணத்தின் தலையீடாகும்

எதிர்மறை அர்த்தங்களோடு
எதிர்த்து அரசியல்நோக்கோடு
ஏடாகூடா செயல்பாட்டோடு
திணிக்கும் தலையீடாகும்

இல்லங்களில் சச்சரவைஅகற்றி
இடர்படினும் இன்பமாய் ஏற்று
இணைவாய் நிறைவாய் என்றும்
தலையீடு இல்லா வாழ்வேசிறப்பாகும்.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading