Selvi Nithianandan

ஆறு மனமே
விடுமுறை நினைவின் வடு
வியப்பாய் பதிவின் ஏடு
வீட்டிற்க்குள்ளே நடந்த திருட்டு
விந்தையாய் மெளனமாய் இப்போ

உறவுகள் இரகசிய இணைவு
உந்துசத்தியாய் மறைமுக பிணைவு
மேசையில் கிடந்த பேர்சும்
மாயமாய் போனதன் மர்மம்

வங்கிஅட்டை அடையாளஅட்டை
சாரதிபத்திரம் மருந்துஅட்டை
யூரோவுடன் இலங்கை பணம்
எல்லாமே தொலைந்த கணம்

பத்து நாட்கள் தேடியே நாமும்
பித்து பிடித்து வீட்டிலே அடைந்து
சொத்து ஒன்றும் நிரந்தரமில்லை
ஆறாதவடுவாய் விடுமுறை சென்றதே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading